ஈரான் மீண்டும் ஏவுகணை தாக்குதல் - இஸ்ரேல் குற்றச்சாட்டு
போர் நிறுத்தம் அறிவித்த நிலையில், ஈரான் மீண்டும் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் குற்றம்சாட்டி உள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஈரான் கடைப்பிடிக்கவில்லை, ஈரானுக்கு தக்க பதிலடி கொடுப்போம் என்று இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது.
Update: 2025-06-24 10:25 GMT