திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே நிற்காமல்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 25-03-2025
- திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே நிற்காமல் சென்ற பேருந்தில் ஓடி ஏறி தேர்வுக்கு சென்ற பிளஸ் 2 மாணவி
- பேருந்தை நிறுத்தாமல் சென்ற அரசு ஓட்டுநர், நடத்துனர் சஸ்பெண்ட்
- கொத்தகோட்டை பகுதியில் 12ம் வகுப்பு மாணவி தேர்வு எழுத பேருந்திற்காக காத்திருந்தார்
- திருப்பத்தூரில் இருந்து வாணியம்பாடி வழியாக ஆலங்காயம் செல்லும் அரசு பேருந்து நிற்காததால் அதிர்ச்சி
- பேருந்தை பின் தொடர்ந்து ஓடிய மாணவி அரசு பேருந்தில் ஏறிச் சென்ற வீடியோ வைரல்
- - போக்குவரத்து துறை
Update: 2025-03-25 05:21 GMT