`ரெட் அலர்ட்' - ஊட்டியில் சுற்றுலா தலங்கள் மூடல்

ஊட்டியில் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி 8 சுற்றுலா தலங்கள் மூடப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் மாலை 4 மணிக்குள்விடுதிகளுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்களும் தேவையின்றி வெளியேவர வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

Update: 2025-05-25 06:43 GMT

Linked news