பெண் காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பணியில் இருந்த பெண் காவலர் அபிநயா(25) துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். நேற்றிரவு பணிக்கு வந்த நிலையில், காலையில் தற்கொலை செய்துகொண்டார். மன உளைச்சலா அல்லது பணிச்சுமையா? வேறு ஏதேனும் காரணமா என காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2025-05-25 08:11 GMT

Linked news