ரெயில் மீது மரம் முறிந்து விழுந்து விபத்து

கேரள மாநிலம் திருச்சூர் அருகே ஜாம்நகர் - திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் ரெயில் மீது மரம் முறிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. லோகோ பைலட் உடனடியாக ரெயிலை நிறுத்தியதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

Update: 2025-05-25 08:14 GMT

Linked news