கோவை மழை - 5 வீடுகள் சேதம், 2 பேர் காயம்: முத்துசாமி

கோவையில் பெய்து வரும் மழையால் இதுவரை 5 வீடுகள் சேதம் அடைந்துள்ளது. 2 பேருக்கு சிறு காயம் ஏற்பட்டுள்ளது. முன்னேற்பாடுகள் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார். மழையால் ஏற்பட்ட சேதங்களை அதிகாரிகள் கணக்கெடுத்து வருகின்றனர். இழப்பீடு வழங்குவது குறித்து கோவை மாவட்ட கலெக்டர் முடிவு எடுப்பார் என்று அமைச்சர் முத்துசாமி கூறியுள்ளார்.

Update: 2025-05-25 08:22 GMT

Linked news