கனமழை - முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள்

டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்களில் வரும் 28 முதல் 30ஆம் தேதி வரை கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதால், அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகத்திற்கு தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.

Update: 2025-11-25 12:06 GMT

Linked news