14 வயது சிறுமி வன்கொடுமை: 40 ஆண்டுகள் சிறை
ஈரோடு மாவட்டத்தில் 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த செல்வம் என்ற நபருக்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2022-ல் நடந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
Update: 2025-11-25 12:08 GMT