டிச.17ல் பாமக ஆர்ப்பாட்டம் - அன்புமணி அறிவிப்பு
பல மாநிலங்கள் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்திய நிலையில் தமிழ்நாடு அரசு மட்டும் மறுக்கிறது. இந்தியாவின் முதல் சாதிவாரி கணக்கெடுப்பு தமிழ்நாட்டில்தான் நடத்தப்பட்டிருக்க வேண்டும். தமிழகத்திலும் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி டிச.17-ம் தேதி பாமக ஆர்ப்பாட்டம் நடத்தும் என பாமக தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.
Update: 2025-11-25 12:41 GMT