திருச்செந்தூர் திருப்பதிக்கு இணையாக மாறும் - சேகர்பாபு
திருச்செந்தூர் முருகன் கோவில் கும்பாபிஷேகத்திற்கு பின் திருப்பதிக்கு இணையாக மாறும். தமிழகத்தில் 2 கோவில்களில் இருந்த அன்னதான திட்டத்தை 17 கோவில்களுக்கு விரிவுபடுத்தி ஆண்டுக்கு 3.5 கோடி பக்தர்களுக்கு இறைபசியை மட்டும் அல்லாமல், வயிற்றுப்பசியும் போக்கும் அரசு திமுக அரசு என்று சட்டசபையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்சேகர்பாபு கூறினார்.
Update: 2025-03-26 08:48 GMT