செங்கல்பட்டு அரசு பள்ளி கட்டிடத்தில் மாணவர்களுக்கு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 26-03-2025

செங்கல்பட்டு அரசு பள்ளி கட்டிடத்தில் மாணவர்களுக்கு வழங்க இருந்த 53 இலவச மடிக்கணினிகள் திருடப்பட்டு உள்ளன. மடிக்கணினிகள் திருடப்பட்டது தொடர்பாக 12ம் வகுப்பு மாணவர்கள் 11 பேரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2025-03-26 11:26 GMT

Linked news