ஒரே நாளில் 9 குழந்தைகளை பறிகொடுத்த பெண் டாக்டர்

காசாவில் உள்ள பெண் டாக்டர் ஒருவரின் வீட்டில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலால், 9 குழந்தைகள் ஒரே நேரத்தில் உயிரிழந்தனர். 10 குழந்தைகளில் ஒரு குழந்தை மட்டுமே உயிர் தப்பியுள்ளது. கணவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவ நேரத்தில் பெண் டாக்டர் பணிக்கு சென்றிருந்ததால் உயிர் தப்பியுள்ளார்.

Update: 2025-05-26 09:35 GMT

Linked news