கடலில் கவிழ்ந்த கப்பல்- பேரிடர் மீட்புக் குழு விரைவு

கேரளா: கொச்சி அருகே கடலில் கவிழ்ந்த கப்பலை மீட்க அரக்கோணம் பேரிடர் மீட்பு படையில் இருந்து 30 பேர் கொண்ட குழு கொல்லம் சென்றது. கடலில் விழுந்த கண்டெய்னர்கள் கொல்லம் அருகே கரை ஒதுங்கிய நிலையில் மீட்பு பணிக்காக விரைந்துள்ளது.

Update: 2025-05-26 09:36 GMT

Linked news