"வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் சிக்கவில்லை" - வனத்துறை

வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் சிக்கி உள்ளனர் என்ற தகவல் தவறானது. வெள்ளியங்கிரி மேலே ஏறிய பக்தர்கள் மெதுவாக இறங்கி கொண்டுள்ளனர். வெள்ளியங்கிரி மலையில் வனத்துறை தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளது. ரெட் அலர்ட் எச்சரிக்கை காரணமாக பக்தர்கள் மலை ஏற தடை விதிக்கப்பட்டுள்ளது என்று வனத்துறை தெரிவித்துள்ளது. 

Update: 2025-05-26 12:34 GMT

Linked news