நீலகிரிக்கு ரெட் அலர்ட் - சுற்றுலா தலங்கள் மூடல்

கனமழை பெய்து வருவதால், நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. தொட்டபெட்டா காட்சி முனை, பைன் வனப்பகுதி, பைக்காரா நீர்வீழ்ச்சி உள்ளிட்ட சுற்றுலா இடங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி வனத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

Update: 2025-05-26 13:30 GMT

Linked news