யூடியூபர் ஜோதி மல்ஹோத்ராவுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்
பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட யூடியூபர் ஜோதி மல்ஹோத்ராவுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் அளித்து ஹிசார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவரது மின்னணு சாதனங்களின் தடயவியல் சான்றுகளுக்குப் பிறகு, அவரின் மொபைல் போன் மற்றும் மடிக்கணினியிலிருந்து 12டிபி-க்கும் மேற்பட்ட டிஜிட்டல் தரவை மீட்டெடுத்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
Update: 2025-05-26 13:44 GMT