தமிழ்நாட்டின் அடுத்த டிஜிபி யார்?
தமிழ்நாட்டின் டிஜிபியாக பணியாற்றி வந்த சங்கர் ஜிவால் கடந்த ஆகஸ்ட் 31 ஓய்வு பெற்ற நிலையில், அடுத்த டிஜிபி யார் என்பது குறித்து மத்திய அரசு பணியாளர் தேர்வாணைய உறுப்பினர்களுடன் தமிழக அரசின் தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். முன்னதாக பொறுப்பு டிஜிபி-யாக காவல்துறை அதிகாரி வெங்கட்ராமனை தமிழ்நாடு அரசு நியமித்திருந்த நிலையில், அந்த நியமனம் சுப்ரீம் கோர்ட்டின் முந்தைய உத்தரவுகளை மீறுவதாக கடும் எதிர்ப்புகள் முன்வைக்கப்பட்டன.
Update: 2025-09-26 09:01 GMT