ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலை, கிளி ஆகியவை திருப்பதிக்கு அனுப்பி வைப்பு
திருப்பதி பிரமோற்சவத்திற்காக திருவில்லிப்புதூர் ஆண்டாள் தாயார் சூடிக் கொடுத்த மாலை, கிளி சிறப்பு பூஜைகளுடன் அனுப்பி வைக்கப்பட்டன. திருப்பதியில் கருட சேவையின் போது ஏழுமலையானுக்கு இந்த மாலை, கிளி ஆகியவை சாற்றப்படும்.
Update: 2025-09-26 13:58 GMT