கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 2025-26ம்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 27-03-2025
கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 2025-26ம் ஆண்டில் 1 லட்சம் வீடுகளைக் கட்டித்தருவதற்காக ரூ.3,500 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு. 2030ம் ஆண்டுக்குள்ளாக தமிழ்நாட்டில் உள்ள ஊரகப் பகுதிகளில் 8 லட்சம் கான்கிரீட் வீடுகளைக் கட்டிக் கொடுக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Update: 2025-03-27 03:46 GMT