வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் கனமழை

கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த ஆண்டு நிலச்சரிவு ஏற்பட்ட சூரல் மலை பகுதியில் கனமழை பெய்து வருகிறது. ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Update: 2025-05-27 03:53 GMT

Linked news