போலீசாரின் அத்துமீறிய செயலால் குழந்தை பலி

கர்நாடகாவில் ஹெல்மெட் அணியாமல் பைக்கில் சென்ற தம்பதியை போலீஸ்பிடித்து இழுத்ததால் பைக்கில் இருந்த மூன்று வயது குழந்தை கீழே விழுந்து பலியானது. போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி குழந்தையின் பெற்றோர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2025-05-27 05:20 GMT

Linked news