அமிர்தசரசில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் காயம்

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மஜிதா சாலையில் மர்மப்பொருள் வெடித்ததில் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். மர்ம பொருள் வெடித்ததில் படுகாயமடைந்த நபர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மர்மபொருள் வெடி விபத்து நடைபெற்ற இடத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பஞ்சாப் மாநிலத்தில் மர்ம பொருள் வெடித்ததால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

Update: 2025-05-27 05:44 GMT

Linked news