மனநலன் குன்றிய இளைஞர் கொலை வழக்கு: 8 தனிப்படைகள் அமைப்பு

பொள்ளாச்சியில் மனநலம் குன்றிய இளைஞர் அடித்துக் கொலை செய்து புதைக்கப்பட்ட வழக்கில் தலைமைறைவாக உள்ள முக்கிய குற்றவாளிகள் 5 பேரை பிடிக்க 8 தனிப்படைகளை அமைத்த போலீசார். ஜென் ஹீலிங் நிர்வாகி கவிதா லட்சுமணன், ஷாஜி உள்ளிட்ட 5 பேர் தலைமறைவாக உள்ளனர். பன்னாட்டு விமான நிலையங்கள், துறைமுகங்களில் லுக் அவுட் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.

Update: 2025-05-27 07:06 GMT

Linked news