அருவியில் குளித்த 2 பேர் மரக்கிளை விழுந்து உயிரிழப்பு
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள டைகர் அருவியில் குளித்துக் கொண்டிருந்தவர்கள் மீது திடீரென விழுந்த மரக்கிளை. மரக்கிளை விழுந்ததில் அருவியில் குளித்துக் கொண்டிருந்த 2 பேர் உயிரிழந்தனர்.
Update: 2025-05-27 07:36 GMT