கோவை தனியார் சிறுவர்கள் காப்பகம் மூடல்

கோவை: அன்னூர் அருகே தனியார் சிறுவர்கள் காப்பகத்தில் 8 வயது சிறுவனை காப்பாளர் செல்வராஜ் தாக்கிய விவகாரத்தில், காப்பகம் மூடப்பட்டது. காப்பாளர் கைதும் செய்யப்பட்டார். முன்னதாக அங்கிருந்த சிறுவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இடமாற்றம் செய்யப்பட்டனர்.

Update: 2025-09-27 08:33 GMT

Linked news