ஒடிசாவில் பி.எஸ்.என்.எல் 4G சேவையை பிரதமர் தொடங்கி வைத்தார்

"பி.எஸ்.என்.எல் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் 4G-ஐ உருவாக்கியுள்ளது. சிப் முதல் ஷிப் வரை இந்தியா தன்னிறைவு பெற வேண்டும்.காங்கிரஸின் கொள்ளையில் இருந்து நாட்டை விடுவித்துள்ளோம் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Update: 2025-09-27 08:40 GMT

Linked news