பெ.சண்முகம் மருத்துவமனையில் அனுமதி
மார்க்சிஸ்ட் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் சளி, காய்ச்சல் காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஓரிரு நாட்களில் நலம்பெற்று வீடு திரும்புவார் என தகவல் வெளியாகி உள்ளது.
Update: 2025-09-27 08:56 GMT