சொத்துக்குவிப்பு வழக்கு: அமைச்சர் பெரிய கருப்பன் விடுவிப்பு

சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் பெரிய கருப்பனை விடுவித்தது சிவகங்கை மாவட்ட நீதிமன்றம். அமைச்சர் பெரியகருப்பன், அவரது தாய், மனைவி பிரேமா, மகன் கோகுல கிருஷ்ணன், மைத்துனர் விடுதலை. செய்யப்பட்டனர். 2006 முதல் 2011 வரை அமைச்சராக இருந்தபோது வருவாய்க்கு அதிகமாக ரூ.1.20 கோடி சொத்து சேர்த்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

Update: 2025-11-27 12:04 GMT

Linked news