உதகை அருகே ஆட்கொல்லிப் புலியைப் பிடிக்க 5 கூண்டுகள் அமைப்பு

உதகை: பெண்ணை அடித்துக் கொன்ற T37 என்ற புலியைப் பிடிக்க ஒரு பிரமாண்ட கூண்டு உள்பட 5 கூண்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. புலிக்கு 12 வயது இருக்கலாம் என மதிப்பீடு. புலியை கண்காணிக்கும் பணியில் 40க்கும் மேற்பட்ட வனத்துறையினர் களத்தில் உள்ளனர்.

Update: 2025-11-27 13:13 GMT

Linked news