பிறந்த குழந்தை சடலமாக மீட்பு
கோவை காளப்பட்டி - வீரியம் பாளையம் செல்லும் சாலையில் பிறந்த குழந்தையின் உடல் சிதைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. உடலின் இடுப்புக்கு கீழானபகுதி இல்லாத நிலையில் பலத்த காயங்களுடன் சடலமாக குழந்தை மீட்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கோவில்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Update: 2025-11-27 13:35 GMT