கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: தவெக முறையீடு... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 28-09-2025
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: தவெக முறையீடு குறித்து மதுரை ஐகோர்ட்டில் நாளை விசாரணை
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான தவெக முறையீடு குறித்து மதுரை ஐகோர்ட்டில் நாளை பிற்பகல் 2.15 மணிக்கு விசாரணை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Update: 2025-09-28 07:02 GMT