நவ. 22ல் ஊர்க்காவல் படை ஆள்தேர்வு

நெல்லை மாநகரில் நவம்பர் 22ஆம் தேதி ஊர்க்காவல் படை ஆட்கள் தேர்வு நடைபெற உள்ளது. பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் நடைபெறும் தேர்வில் 65 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர் என்று மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹதிமணி கூறியுள்ளார்.

Update: 2025-10-28 10:38 GMT

Linked news