அதிமுக பிரமுகர் மனைவி கொலை
கோவைபன்னிமடை அருகே தாளியூரில் அதிமுக பிரமுகர் கவி சரவணக்குமார் மனைவி மகேஸ்வரி கொலை செய்யப்பட்டார். வீட்டில் ஓட்டுநராக வேலை பார்த்த சுரேஷ், மகேஸ்வரியை கத்தியால் குத்திக் கொன்றுவிட்டு போலீஸிடம் சரண் அடைந்துள்ளார். கோவை வடவள்ளி காவல்நிலையத்தில் சுரேஷ் சரணடைந்த நிலையில் தடாகம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Update: 2025-10-28 10:41 GMT