உத்தரவுக்கு தடை
அரசு கட்டடங்களில் நிகழ்ச்சிகள் நடத்த ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட தனியார் அமைப்புகள், முன் அனுமதி பெற வேண்டும் என்ற அரசின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது. சித்தராமையா அரசின் உத்தரவுக்கு எதிராக கர்நாடக உயர்நீதிமன்ற அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
Update: 2025-10-28 10:47 GMT