பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி

பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் இடையே துருக்கியில் நடைபெற்ற 2ம் கட்ட அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. 'பாகிஸ்தானிய தலீபான் குழு' ஆப்கானில் இயங்கி வருவதாக குற்றம்சாட்டி, பாக். ராணுவம் எல்லை தாண்டிய தாக்குதலை நடத்தியதால் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் நிலவுகிறது.

Update: 2025-10-28 11:51 GMT

Linked news