8-வது ஊதியக் குழுவை அமைத்து மத்திய அரசு அறிவிப்பு

அரசு ஊழியர்களின் ஊதியத்தை மாற்றி அமைக்க, ஓய்வுபெற்ற நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையில் 8வது ஊதியக் குழு அமைக்கப்பட்டுள்ளது. வரும் 2026 ஜனவரி மாதத்திலிருந்து 8வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் புதிய ஊதியம் நிர்ணயிக்கப்பட உள்ளது.குறைந்தபட்ச ஊதியம் ரூ.18 ஆயிரத்தில் இருந்து ரூ.26 ஆயிரமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Update: 2025-10-28 13:41 GMT

Linked news