கரையை கடக்க தொடங்கியது மோந்தா புயல்

வங்கக்கடலில் உருவான மோந்தா புயலின் முன் பகுதி தற்போது ஆந்திராவின் மசிலிப்பட்டினம் அருகே கரையை கடக்க தொடங்கியது மோந்தா புயல். அடுத்த 3 - 4 மணி நேரத்தில் மசிலிப்பட்டினம், கலிங்கப்பட்டினம் இடையே தீவிரபுயலாக கரையை கடக்கும் என்று கூறப்படுகிறது. புயல் கரையை கடக்கும்போது அதிகபட்சமாக மணிக்கு 90 - 110 கி.மீ வரை காற்று வீசக்கூடும். மசிலிப்பட்டினத்தில் மணிக்கு 68 கிலோ மீட்ட வேகத்தில் பலத்த காற்று வீசுகிறது.

Update: 2025-10-28 14:18 GMT

Linked news