5வது நாளாக குளிக்க தடை
தென்காசியில் விட்டு விட்டு மழை பெய்து வருவதால் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி குற்றால அருவியில் குளிக்க 5வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
Update: 2025-05-29 03:52 GMT
தென்காசியில் விட்டு விட்டு மழை பெய்து வருவதால் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி குற்றால அருவியில் குளிக்க 5வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.