தீ விபத்து-துரித நடவடிக்கை எடுத்துள்ளோம் - அமைச்சர் சேகர்பாபு
சென்னை வியாசர்பாடி தீ விபத்து தொடர்பாக துரித நடவடிக்கை எடுத்துள்ளோம். 24 குடும்பங்களுக்கு தேவையான அரிசி உள்ளிட்டவற்றை வழங்கி உள்ளோம். தீ விபத்தில் சிறுகாயம் அடைந்தோருக்கு சிகிச்சை அளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.
Update: 2025-05-29 03:59 GMT