அரசுப் பேருந்தில் ரூ.20 லட்சம் ஹவாலா பணம்
திருவாரூர், நன்னிலம் அருகே அரசுப் பேருந்தில் ரூ.20 லட்சம் ஹவாலா பணம் எடுத்துச்சென்ற நபர் கைது செய்யப்பட்டார். கீரனூர் சோதனை சாவடியில், அரசுப் பேருந்தை நிறுத்தி சோதனையிட்டபோது ஹவாலா பணம் எடுத்துச்செல்வது தெரியவந்தது.
Update: 2025-05-29 05:04 GMT