4 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை

நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு இன்றும் அதி கனமழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தேனி, தென்காசி, கன்னியாகுமரி, நெல்லை, மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

Update: 2025-05-29 07:35 GMT

Linked news