கடலூர்: ஊதியம் கோரி மாநகராட்சி ஊழியர்கள் போராட்டம்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 30-08-2025
கடலூர்: ஊதியம் கோரி மாநகராட்சி ஊழியர்கள் போராட்டம்
கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பத்தில் 2 மாத ஊதியம் வழங்காததைக் கண்டித்து நகர்நல அலுவலகத்தை முற்றுகையிட்டு ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மாநகராட்சி சார்பில் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குவதில்லை என குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் 350க்கும் மேற்பட்ட தூய்மைப்பணியாளர்களுக்கு கடந்த 2 மாதங்களாக ஊதியம் வழங்கவில்லையென புகார் தெரிவித்துள்ளனர்.
Update: 2025-08-30 05:45 GMT