கூட்ட நெரிசல் சம்பவம்: சிபிஐ விசாரணையை கண்காணிக்க... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 30-11-2025

கூட்ட நெரிசல் சம்பவம்: சிபிஐ விசாரணையை கண்காணிக்க சுப்ரீம் கோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி நாளை கரூர் வருகை 


கூட்ட நெரிசலில் பலியான 12 பேரின் குடும்பத்தினர், உறவினர்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.

Update: 2025-11-30 06:58 GMT

Linked news