திருப்பத்தூர் அருகே 2 அரசு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து; 8 பேர் பலி

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே சமத்துவபுரம் பகுதியில் இரண்டு அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 8 பேர் உயிரிழந்தனர்.

Update: 2025-11-30 12:03 GMT

Linked news