முதல்-அமைச்சர் தன்னை திருத்திக் கொள்ள வேண்டும்: அண்ணாமலை
பிரதமர் சொல்லாத ஒரு விஷயத்தை முதல்-அமைச்சர் கூறுகிறார்; அவர் தன்னை திருத்திக் கொள்ள வேண்டும்; பிரதமர் மோடி தமிழக மக்களைப் பற்றி தவறாக கூறிவிட்டதாக முதல்-அமைச்சர் கூறுகிறார். திமுக தலைவர்கள் பீகார் மக்களை அவமானப்படுத்துவதாக மோடி பீகாரில் பேசினார். தயாநிதி மாறன், டிஆர்பி ராஜா, ஆ.ராசா போன்றவர்கள் பீகார் மக்களை அவமானப்படுத்தினார்கள் என தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
Update: 2025-10-31 10:46 GMT