சென்னையில் கரை ஒதுங்கிய பெண்களின் சடலங்கள்

சென்னை எண்ணூர் பெரிய குப்பத்தில் இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த ஒரு மாணவி உட்பட 4 பேரின் சடலங்கள் கரை ஒதுங்கின. கடல் அலையில் சிக்கி 4 பெண்கள் உயிரிழந்திருக்கலாம் என விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2025-10-31 10:48 GMT

Linked news