மார்ச் இறுதிக்குள் இலவச லேப்டாப்
கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டத்தில் முதற்கட்டமாக 10 லட்சம் லேப்டாப்கள் கொள்முதல் செய்யப்பட உள்ளது. ஹெச்பி, டெல், ஏசர் ஆகிய 3 நிறுவனங்கள் லேப்டாப் சப்ளை செய்யும் நிலையில், மார்ச் மாத இறுதிக்குள் மாணவர்கள் விநியோகிக்கும் பணிகளை முழுமையாக முடிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
Update: 2025-10-31 11:04 GMT