பள்ளி வேன் மீது பேருந்து மோதி காவலாளி பலி
உசிலம்பட்டி அருகே தனியார் பள்ளியின் முன்பே, பள்ளி வாகனம் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் பள்ளியின் காவலாளி உயிரிழந்தார். 10க்கும் மேற்பட்ட மாணவிகள் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Update: 2025-09-04 06:44 GMT