உதவி ஆய்வாளருக்கு பதவி உயர்வு - முடிவெடுக்க உத்தரவு

ஆட்டோ சங்கர் வழக்கை விசாரித்த உதவி ஆய்வாளர் பவுன்-க்கு பதவி உயர்வு வழங்குவது குறித்து 3 மாதங்களில் முடிவெடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு டிஜிபிக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2025-09-04 07:17 GMT

Linked news