விராலிமலையை அருகே 17ம் நூற்றாண்டின் கல்வெட்டு கண்டெடுப்பு
விராலிமலையை அடுத்த மாராயப்பட்டி கிராமத்தில் வயலின் நடுவே, கி.பி. 17ம் நூற்றாண்டின் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தொண்டை மண்டலத்தை ஆட்சி செய்த சிவந்தெழுந்த பல்லவராயர், சிவன் கோவிலுக்கு கொடையாக வழங்கியது எனத் தகவல் வெளியாகி உள்ளது.
Update: 2025-09-04 07:37 GMT